மூன்று மாதம் போராடி தணிக்கை வாங்கிய உறுதிகொள் இயக்குனர்
உறுதிகொள் என்ற படத்தை இயக்கியுள்ள இயக்குனர் அய்யனார், இந்தப் படத்திற்கு மூன்று மாதம் போராடி தணிக்கை (சென்சார்) வாங்கியதாக கூறியிருக்கிறார். .பி.கே.பிலிம்ஸ் மற்றும் ஜெய் சிநேகம் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள உறுதிகொள் திரைப்படம் அக்டோபர் 6 அன்று திரைக்கு வரவிருந்தது. ஜி.எஸ்.டி பிரச்சனையால் புதிய படம் வெளியிடக் கூடாது என்ற முடிவால் வெளிவரவில்லை. நவம்பர் 3 அன்று திரையிட்டுக் கொள்ளலாம் என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவை ஏற்று திரைக்கு வருகிறது. இது குறித்து படத்தின் இயக்குனர் அய்யனார் … Continue reading மூன்று மாதம் போராடி தணிக்கை வாங்கிய உறுதிகொள் இயக்குனர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed